மேல மருதப்புரம் ரெட்டி இளைஞர் மனமகிழ் மன்றத்தின் சார்பில் 43 ம் ஆண்டு தை திருநாளில் ரெட்டி சங்கம் சமுதாய சார்பில் கபடி போட்டி நடைபெற்றது.

மேல மருதப்புரம்  ரெட்டி இளைஞர் மனமகிழ் மன்றத்தின் சார்பில் 43 ம் ஆண்டு தை திருநாளில் ரெட்டி சங்கம் சமுதாய சார்பில் கபடி போட்டி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் மேல மருதப்புரம் ரெட்டி இளைஞர் மன மகிழ் மன்றத்தின்43 ம் ஆண்டு தை திருநாளில் ரெட்டி சமுதாய கபடி போட்டி நடைபெற்றது. 

கபடிபோட்டியை , தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் உட்லண்ட்ஸ் பி.ரவி தலைமையில மாநில துணை தலைவர் ஆர் எஸ் ஆர் மாநிலச் செயலாளர் ராஜா பூர்ணசந்திரன் மாநில பொருளாளர் அருண்குமார் இளைஞர் அணி மாநில செயலாளர் மணிகண்டன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில மதுரை மாவட்ட ரெட்டி நலச்சங்க பொருளாளர் ரவிச்சந்திரன் தூத்துக்குடி மாவட்ட ரெட்டி நலச்சங்கத்தின் தலைவர் பெத்துராஜ் செயலாளர் ராஜகோபால் விளாத்திகுளம் வசந்த் ஜெயக்குமார் மற்றும் மாநில, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் விளாத்திகுளம் ரெட்டி நலச்சங்கத்தின் செயல்குழு உறுப்பினர்கள் சங்கர் செந்தில் மனோகர் இவ்விழாவின் தலைவர் முருகன் செயலாளர் பழனிவேல்முருகன் பொருளாளர் ரமேஷ் குமார் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் என திரளான கலந்து கொண்டு கபடி போட்டியை கண்டுகளித்தனர்.