ஒட்டப்பிடாரம் மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் சண்முகையா எம் எல் ஏ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

ஒட்டப்பிடாரம் மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் சண்முகையா எம் எல் ஏ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ராஜலட்சுமி தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணகுமார் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி ஒன்றிய கழக துணை செயலாளர்கள் கணேசன் வசந்தகுமாரி ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன் வார்டு உறுப்பினர்கள் தங்கமாரிமுத்து பாரதிராஜா கிளைச் செயலாளர்கள் பொன்னுச்சாமி தர்மலிங்கம் மற்றும் அரசு அலுவலகங்கள் பொதுமக்கள்உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.