தாளமுத்துநகா் பங்கில் அமைந்துள்ள மாதாநகா் திவ்யதஸ்நேவிஸ் மாதா ஆலயத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்துநகா் பங்கில் அமைந்துள்ள மாதாநகா் திவ்யதஸ்நேவிஸ் மாதா ஆலயத்திருவிழா வியாழன் 10.08.2023. மாலை ஜெபமாலையுடன் துவங்கியது மாலை 7மணிக்கு தாளமுத்துநகா் பங்கு தந்தை அருட்பணி நெல்சன்ராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது உதவி பங்கு தந்தை அமல்ராஜ் மற்றும் இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.தொடா்ந்து தினமும் மாலையில் திருவிழா திருப்பலி நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான 10 ம் ஆடம்பர திருவிழா மாலை ஆராதனை தூத்துக்குடி சவோியாா்புரம் பங்கு தந்தை அருட்பணி குழந்தைராஜ் அடிகளாா் தலைமையில் தருவைக்குளம் பங்குதந்தை அருட்பணி வின்சென்ட் அடிகளாா் மறையுரையாற்றுகிறாா் தொடா்ந்து அன்று இரவு திவ்ய தஸ்நேவிஸ் மாதா மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா நடைபெறும்
11 ஆம் திருவிழாவின் ஞாயிறு காலை 7 மணிக்கு ஜெபமாலையுடன் ஆடம்பர பாடல் திருவிழா திருப்பலி தாளமுத்துநகா் பங்குதந்தையா்கள் தலைமையில் தருவைக்குளம் உதவி பங்குத்தந்தை சஜன்பாபு மறையுரையாற்றுகிறாா்கள் தொடா்ந்து மாலை 5 மணிக்கு அருட்பணி அமல்ராஜ் அடிகள் தலைமையில் ஜெபமாலை மற்றும் அன்னையின் திரு உருவ தோ்பவணி நடைபெறுகிறது.
தொடா்ந்து நற்கருணை ஆசிா் நடைபெறுகிறது விழாவிற்கான ஏற்பாடுகளை தாளமுத்துநகா் பங்கு தந்தையா்கள் அருட்பணி நெல்சன்ராஜ் அடிகளாா் .அருட்பணி அமல்ராஜ் அடிகளாா் மற்றும் மாதா நகா் ஊா் நிா்வாகிகள் தலைவா் மாியரமேஷ் .செயலாளா் .பாக்கியராஜ் பொருளாளா் பரலோக செல்வகுமாா் மற்றும் மாதாநகா் இறைமக்கள் செய்திருந்தனா்