தூத்துக்குடியில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு உதவி காவல் கண்கணிப்பாளர் சுரேஷ் பாிசு வழங்கினாா்.

தூத்துக்குடி மில்லா்புரத்தில் பி எம் சி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி கராத்தே கட்டா பிாிவு செயல்திறனுக்கான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி 22/03/23 இன்று நடைபெற்றது.
இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக உட்கொட்டம் உதவி காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கராத்தே கட்டா பிாிவு செயல்திறனுக்கான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார்.
தொடா்ந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சென்சாய் Rtn. P. T.அருள் மொழி நினைவு பாிசு வழங்கி வாழ்த்துறை வழங்கினாா்.
இந்த விழாவில் பிஎம்சி பள்ளிகள் நிர்வாக அலுவலர் டாக்டர் I.ஜோசப்,ஜே சி ஹெச் எப் தலைவா் ஜான்கென்னடி,ஜே சி ஜே எப் எம் ரக்மாநிஷா,துணை தலைவா் சீனு,மங்களம் மாா்ட் உாிமையாளா் திலிப்,உமா ஜீவல்லா்ஸ் மேலாளா் சிவகுமாா், ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தர்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் இமானுவேல் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.