அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் நீதிமன்ற தீர்ப்பு.- தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சித செல்லபாண்டியன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு அதிரடி தீர்ப்பை வரவேற்று முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடையில்லை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தான் என்று வழங்கப்பட்ட நீதிபதி குமரேஷ் பாபு அதிரடி தீர்ப்பை வரவேற்று கொண்டாடும் விதமாக தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் சித.செல்ல பாண்டியன் தலைமையில் புதிய மாநகராட்சி முன்பு பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் M.C.P ஜீவா பாண்டியன்,முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி டி ஆர் ராஜகோபால்,முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் J.J.குமார், மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ஞானபுஷ்பம்,வட்ட செயலாளர்கள் சகாயராஜ்,மில்லர்,R L ராஜா, துரைசிங்,அந்தோனி ராஜ் ,எம் ஜி ஆர் மன்ற பகுதி தலைவர் வீரக் கோன்,தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பால்ராஜ்,முன்னால் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார்,சகாயராஜ்,மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்புலிங்கம், பாலசுப்ரமணியன்,திருமணி அம்மாள்,சிறுபான்மை பிரிவு அசன், பிரபாகரன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன்,முன்னாள் வட்ட கழக செயலாளர்கள் கெய்னஸ்,அன்பு, லிங்கம்,கோட்டாளமுத்து,ஜெகதீசன்,கோபி,கருப்பசாமி,சகாயராஜ்,சங்கர்,ஹரிகிருஷ்ணன்,சீனிவாசன்தர்,மராஜ்,போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள்டெரன்ஸ்,சங்கர்,மற்றும்ஸ்டாலின்,முருகேசன்,முத்தையாபுரம் மனோகர்,மகாராஜன்,சேவியர்,ஆறுமுகம்,மணிகண்டன்,ஸ்டீபன்தர்மராஜ்,சிவசாமிபெருமாள்,ஆறுமுகநயினார்,சுப்புராஜ்,ராஜசேகர்,காசிநாராயணன்,கோமுசங்கர் ரீகன்,ராபின்சன்,அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி ஊர்க்காவலன்,ராஜாதகவல் தொழில்நுட்ப பிரிவு சுதன்,மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.