தூத்துக்குடி மாநகராட்சி 15 வது வார்டு பகுதி சபா கூட்டம் - மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு.

தூத்துக்குடி மாநகராட்சி 15 வது வார்டு பகுதி சபா கூட்டம் - மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு.

தூத்துக்குடி மாநகராட்சி 15 வது வார்டு பகுதிக்குட்பட்ட மடத்தூர் அங்கன்வாடி மைய வளாகத்தில் வைத்து பகுதி சபா கூட்டம் - மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலையில் நடைபெற்றது.

 கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டிருந்து மனுக்களை மேயர் ஜெகன் பெரியசாமி பெற்றுக் கொண்டார்.

பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை தேவையான சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி, தெரு விளக்கு வசதி, உள்ளிட்ட கோரிகளை முன்வைத்தார் உங்கள் கோரிக்கையில் அனைத்தும் விரைவில் செய்து தரப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி அளித்தார்.

மேலும் இ எஸ் ஐ மருத்துவமனை கட்டுமான பணி மூணு மாதத்துக்குள் நிறைவு பெற்று பெருமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக மேயர் ஜெயன் பெரியசாமி தகவல் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் 15 வது வார்டு கவுன்சிலர் இசக்கி ராஜா பகுதி சபா உறுப்பினர்கள் முத்துவேல், கமலா ,கணேசன், ராஜ்குமார், சீனிவாசன், இளங்கோ, கருப்பசாமி, மயில்வாகனம், வட்டச் செயலாளர் பொன் பெருமாள், மாநகராட்சி இளநிலை பொறியாளர் பாண்டி, மாநகராட்சி அலுவலர் மாரியப்பன், மற்றும் போல்பட்டை திமுக பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.