காந்தி ஜெயந்தியை முன்னிட்டு எப்போதுவென்றான் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் - கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்,எப்போதுவென்றான் ஊராட்சியில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு,நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு மக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாக பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
இந்த கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா அவர்கள் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி உதவி இயக்குனர் ஊராட்சிகள் உலகநாதன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி வசந்தா வட்டாட்சியர் ஆனந்த் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சுசீலா புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் முத்துராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சென்றாயப் பெருமாள் கிளைச் செயலாளர் லட்சுமணன் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்படத்துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.