தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்-ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்-ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியான பாரதி நகர் பகுதியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர், ஒன்றிய அவைத்தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவி தமிழ்செல்வி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பாரதி நகர் கிளைச் செயலாளர் பூசாரி முருகன் வரவேற்புரை ஆற்றினார்.

சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் தாமரை பாரதி கலந்து கொண்டு திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு குறித்தும், இந்த இரண்டு ஆண்டுகள் பொது மக்களுக்கு திமுக அரசால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், திராவிட மாடல் ஆட்சியின் கீழ் தமிழகம் வளர்ச்சி குறித்தும், பெண்களுக்கான உரிமைகள் குறித்தும், இந்தியாவிற்கு முன்னுதாரணமாக விளங்க கூடிய திராவிட மாடல் ஆட்சி குறித்தும் தலைமையுரை யாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அருண்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பா சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராமசாமி,சுரேஷ் காந்தி, சிவக்குமார், ஆஸ்கர், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ரவி (எ) பொன்பாண்டி,ஆஸ்கர்,வீரபாகு டிடிசி ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் பிலோமின்ராஜ், குணாபாஸ்கர், ஆரோக்கியமேரி, தங்க மாரிமுத்து, கண்ணன், ஜீவா பாலமுருகன், மாரிச்செல்வம், சோனா ராஜன், மாவட்ட பிரதிநிதிகள் சப்பானி முத்து, தர்மலிங்கம்,சிவக்குமார், ஒன்றிய நிர்வாகிகள் துணைச் செயலாளர்கள் ராமச்சந்திரன், வசந்தகுமாரி,பொருளாளர், மாரியப்பன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தொம்மை சேவியர்,அந்தோணி தனுஷ் பாலன்,ஆனந்தி,முத்துமாலை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள் மிக்கேல் ஸ்டாலின், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சதீஷ், ஆம்ஸ்ட்ராங், ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் ஜெஸிந்தா, ஜோஸ்மின் மேரி,மரிய ஜெயரூபி, வளர்மதி சிவபாலா,அங்காள ஈஸ்வரி, நூர்ஜகான் எப், பாலசுந்தரி,இசக்கி அம்மாள்,ஸ்ன், சூரி ஈஸ்வரி,மாரியம்மாள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வரி காமராஜ், ஜீன்த்பிவி, பாலம்மாள், தங்கப்பாண்டி, சக்திவேல்,வசந்தகுமாரி, பாண்டியம்மாள்,உமா மகேஸ்வரி, தங்க மாரிமுத்து,அருள் மிக்கேல் ஸ்டாலின், ஜேசுராஜா, ஜேசு அந்தோணி பெலிக்ஸ், மற்றும் கழக நிர்வாகிகள் கிளைக் கழகச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.