கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழப்பூவானி அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7.00 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் பணிகளை எம்.சி.சண்முகையா எம் எல் ஏ துவங்கி வைத்தார்.

கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழப்பூவானி அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7.00 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக்  பணிகளை எம்.சி.சண்முகையா எம் எல் ஏ துவங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழப்பூவானி அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7.00 லட்சம் மதிப்பீட்டிலான பேவர் பிளாக் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரன், உதவி பொறியாளர் முருகம்மாள்,கருங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்காந்தி,கிளைச் செயலாளர் பெரியதுரை,இளைஞரணி கொம்பையா,ஒப்பந்ததாரர் கருப்பசாமி உட்பட்ட கட்சி நிர்வாகிகள் , பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.