அயிரவன்பட்டியில் தரைதள நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் இளவேலங்கால் ஊராட்சி அயிரவன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 10000 ஆயிரம் லிட்டர் கொள்ளவில் கட்டப்பட தரைதள நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா கலந்து கொண்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ்யூனியன் ஆணையாளர் சசிகுமார்உதவி பொறியாளர் ஆவார் பாலநமச்சிவாயம் பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் ஊராட்சி மன்ற தலைவர்கள் சாவித்திரி அருண்குமார் ஊராட்சி செயலர் ராஜு ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் அரசு ஒப்பந்ததாரர் ஜோசப் இளைஞரணி மணிகண்டன் சரவணகுமார் அலெக்ஸ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.