ஈரோடு கிழக்கு பகுதி இடைத்தேர்தல்: திமுக கூட்டணி முன்னிலை ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

ஈரோடு கிழக்கு பகுதி இடைத்தேர்தல்: திமுக கூட்டணி முன்னிலை ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

ஈரோடு கிழக்கு பகுதி இடைத்தேர்தல் வாக்கு என்னும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் ஆரம்பம் முதலே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி முகத்தை நோக்கி உள்ள நிலையில் அதை கொண்டாடும் விதமாக.

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பாக தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன் சங்க தலைவர் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தலைமையில் மாப்பிள்ளையூரணி பகுதிக்குட்பட்ட சவோியாா்புரம்  சந்திப்பில்  வெடி வெடித்தும் பொது மக்களுக்கு  இனிப்பு  வழங்கி கொண்டாடினர்.  

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி  ஒன்றிய கவுண்சிலா்  அந்தோணி தனுஷ் பாலன்,பஞ்சாயத்து  உறுப்பினா்கள்  பாரதிராஜா,காமராஜ்,முன்னாள்  உறுப்பினா் ஆனந்தகுமாா்,மற்றும்  சமீா்வியாஸ்நகா்,கிளைக்கழக செயலாளா்கள்  ஜேசு,உலகநாதன்,கிராஸ்,காமராஜ்நகர கிளைக்கழக செயலாளா்  காசி,மற்றும்  இராஜபாளையம்,ஆசைத்தம்பி,சந்தனராஜ்,ஆரோக்கியபுரம் மணி,  சவோியாா்புரம் இராயப்பன்,தங்கபாரதி,14 வது வாா்டு தாளமுத்துநகா் பொன்னுச்சாமி,இந்திராநகா்  கிளைச்செயலாளா்,தா்மலிங்கம்  இந்திராநகா்,ஜோசியா் முருகன், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவா் மாப்பிள்ளையூரணி கௌதம் ஜோதிபாசுநகா்,  வேல்ராஜா,மாாியப்பன், சுடலையாபுரம்,மு.க. முருகன், எஸ்.காமராஜ்நகா்,  வேல்ராஜ்,மைக்கேல்ராஜ், முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளா் ஆரோக்கியபுரம் பஞ்சாயத்து உறுப்பினா்  ஸ்டாலின், உட்பட பலா்   கலந்துகொண்டனா்.