ஒட்டப்பிடாரம் தெற்கு பரும்பூர் கிராமத்தில் புதிய கலையரங்கம் கட்டும் பணி - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் தெற்கு பரும்பூர் கிராமத்தில் புதிய கலையரங்கம் கட்டும் பணி - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார்.

சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு பரும்பூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் யூனியன் ஆணையாளர் வசந்தாவட்டார வளர்ச்சி அலுவலர் கிரி துணை வட்ட வளர்ச்சி அலுவலர் துரைராஜ் ஒன்றிய கவுன்சிலர் சித்ராதேவி சண்முகராஜ்ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா ராஜாவின் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் அன்புராஜ் பாஞ்சாலங்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதா கருணாநிதி தெற்குப் பரும்பூர் ராஜாமணி தெற்கு ஆவரங்காடு கிருஷ்ணசாமிமற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.