திருச்செந்தூரில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பாஜக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக வழக்கறிஞளுடன் மத்திய இணை அமைச்சர் எல் .முருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்குமார்,மாவட்ட துணை தலைவர் எஸ். பி.வாரியார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர்கள் விஜய சுந்தர்,சரவணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சின்னத்தம்பி,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பிரபாரி, நாகராஜன் ஆகியோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.