தூத்துக்குடி மாநகராட்சி ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் கோமதிபாய் காலனி பகுதியில் மாநகராட்சி இடங்கள் ஆக்கிரமிப்பு புகார்: மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் கோமதிபாய் காலனி பகுதியில் மாநகராட்சி இடங்கள் ஆக்கிரமிப்பு புகார்: மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் கோமதிபாய் காலனி மாநகராட்சி இடங்கள் ஆக்கிரமிப்பு புகார் எழந்துள்ள நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி அந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.மேலும் அப்பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர்கள் தெய்வேந்திரன், ரெங்கசாமி, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் , பகுதி பிரதிநிதி பேச்சிமுத்து, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.