டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு கனிமொழி எம்பி அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு கனிமொழி எம்பி அமைச்சர் கீதாஜீவன்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம்  காவல்நிலையம்  அருகே அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான  கனிமொழி கருணாநிதி எம்பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் எம்எல்ஏ சண்முகையா மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன்,துணை மேயர் ஜெனிட்டா,மண்டல தலைவர்கள் பால குருசாமி, நிர்மல் ராஜ், அன்னலட்சுமி,கலைச்செல்வி,  மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்குமார்,ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், முத்துவேல்,பச்சி ராஜ், விஜயகுமார், ராஜதுரை, சுயம்புலிங்கம், கனகராஜ், கந்தசாமி, பொன்னப்பன்,இசக்கி ராஜா, சோமசுந்தரி, மகேஸ்வரி, திமுக மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், பொதுக்குழு உறுப்பினர் கோடு ராஜா,மாநகர மருத்துவரணி அமைப்பாளர் அருண்குமார்,வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், சுற்றுச்சூழல் அணி மகேஸ்வரன் சிங், உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.