புதியம்புத்தூரில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரச்சாரத்தை சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் புதியம்புத்தூரில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரச்சாரத்தை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்து வீடு வீடாக சென்று திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன் மாணவரணி தங்கதுரை பாண்டியன்,கிளை செயலாளர்சற்குண பாண்டியன்ஆதிதிராவிடர் அணி ,கருப்பசாமிபாக முகவர்கள்,சுப்பையாமற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.